மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட்டானது ஏழை மக்களுக்கு கசப்பையும், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப்பையும் வழங்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதித்துறை பட்ஜெட் குறித்த தம் கருத்தினை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உணர்வுகளும் , அனைத்து மாநில மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் அறிவிப்புகளும் மற்றும் அலங்கார வார்த்தைகளும் நிறைந்த வார்த்தைகளாய் மட்டுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…