இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.
அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், பல தலைவர்கள் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிட்டு உள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களை புறக்கணிக்கும் விதத்தில் புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பேரிடர்கால நெருக்கடியைப் பயன்படுத்தி – கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, பாஜக அரசு வெளியிட்டுள்ள ‘புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை – 2020’-க்கு திமுக சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…