சான்றிதழ் பதிவேற்றுவது குறித்து டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளூக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைவரும் அசல் சான்றிதழ்களை அக்.,27ந்தேதி முதல் நவ.,5ந்தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இப்பதிவேற்றத்தை இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இனைதளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…