2-ம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மெயின் தேர்வு மே 6, 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மே 7,8 தேதிகளில் நடைபெறும் TNPSC அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 06.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்களால் தற்போது 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 08.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…