தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உலக புகழ் பெற்ற ஆய்வு மையங்களில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவை சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்திற்கு, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், கார்பன் டேட்டிங் முறையில் சோதனை செய்யப்பட்டது.இதன் முடிவில் கீழடி பகுதி சுமார் 2600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.இந்த முடிவுளின் மூலம் தமிழகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மிக தொன்மையான பண்பாட்டை கொண்டது என்பது தெரியவந்துள்ளது . இதன் மூலம் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…