சென்னை மாங்காடு பகுதியில் திருமணமான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் பெங்களூருவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு அண்மைக்காலமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பரத் என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அவர்கள் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், பின்னர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீக்குளிக்க முயற்சித்ததாகவும், ஆனால்,போலீசார் தன்னை சமாதான படுத்தவே முயற்சித்தனர் எனவும் பபுகார் கூறி, கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் மனு அளித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…