சென்னை மாங்காடு பகுதியில் திருமணமான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் பெங்களூருவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு அண்மைக்காலமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பரத் என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அவர்கள் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், பின்னர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீக்குளிக்க முயற்சித்ததாகவும், ஆனால்,போலீசார் தன்னை சமாதான படுத்தவே முயற்சித்தனர் எனவும் பபுகார் கூறி, கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் மனு அளித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…