சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் தினசரி 600 பேருக்கு கொரோனா தொற்று என்பதை இனி 0 ஆக மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை எனவும், தமிழகத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக 110 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…