சென்னையில் அண்மைகாலமாக கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, பிரபல ரவுடிகள் போல நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் சென்னை கல்லூரி மாணவர்கள், ரூட் தலைகள் என பலரை பற்றி விசாரித்து வருகின்றனர்.
தற்போது 90 ரூட் தலைகள் சென்னை போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்னர். அடுத்தகட்டமாக இவர்களையும், இவர்கள் பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…