Tag: chennai police

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து இன்று அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு […]

#Chennai 11 Min Read
edappadi palanisamy ragupathy minister

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்ததோடு அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 […]

#Chennai 6 Min Read
anna university case tamilisai soundararajan

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி தைரியமாக முன் வந்து புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தியதில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் […]

#Chennai 6 Min Read
anna university case

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக அறிவித்தார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து […]

#ADMK 8 Min Read
edappadi palanisamy annauniv CASE

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கானது சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. […]

#Chennai 5 Min Read
AnnaUniversityCase

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள் அருண் குமார் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், […]

#Arrest 4 Min Read
Murder Arrest

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு […]

#Chennai 4 Min Read
Gnanasekaran

ஈசிஆர் சம்பவம் : “போலீசாருக்கு இதெல்லாம் செஞ்சி கொடுங்க.” அண்ணாமலை அட்வைஸ்! 

சென்னை : ஈசிஆர் சாலையில் காரில் பயணித்த பெண்களை, மற்றொரு காரில் பயணித்த ஓர் கும்பல் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி தற்போது அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த காரில் குறிப்பிட்ட கட்சிக்கொடி பொறுத்தப்பட்டிருப்பதால் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. […]

#ADMK 6 Min Read
ECR Issue - TN BJP State leader Annamalai

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை துரத்திய மர்ம நபர்கள்! விளக்கம் கொடுத்த போலீசார்! 

சென்னை : தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ. அந்த வீடியோவில் பெண்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே, குறிப்பிட்ட கட்சிக் கொடி பொருத்தப்பட்ட ஒரு கார் அவர்களை சாலையில் வழிமறிக்கிறது. அதனை அடுத்து அதில் இருந்து ஒரு நபர் ஓடி வருகிறார்.  இதனை கண்டதும் பதறிய அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து காரை வேறு பக்கம் திருப்பி சென்றனர். அப்போது காருக்குள் இருந்த பெண்கள் பதறியபடி அங்கிருந்து […]

#Chengalpattu 6 Min Read
ECR Road car chase

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மீது குண்டாஸ்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், உடனடியாக ஞானசேகரனை காவல்துறை கைது செய்தது. ஏற்கனவே, ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன, அதில் கொள்ளை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற வழக்குகளும் உள்ளன. எனவே, இந்த விசாரணையில் கூடுதல் […]

#Chennai 4 Min Read
anna university issue

வன்கொடுமை விவகாரம்: ‘ஆதாரமற்ற செய்திகளை யாரும் பகிர வேண்டாம்’ – காவல்துறை அறிக்கை.!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள ‘முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை’ என்று தமிழ்நாடு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக […]

#Chennai 8 Min Read
AnnauniversityIssue

வன்கொடுமை விவகாரம் : ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில்,  வழக்கு பதிவு செய்த காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்தது. அதன்பின் பெண் கொடுத்த fir லீக்கான நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும் எழுந்தது. எனவே,  விவகாரம் பெரிய விஷயமாக வெடித்த நிலையில், உடனடியாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து […]

#ADMK 5 Min Read
Gnanasekaran

கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து இபிஎஸ் அரசியல் நாடகம் நடத்துகிறார்! அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மனைவிக்கு நடந்த வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை தப்பிக்க வைக்க திமுக முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் […]

#ADMK 9 Min Read
ragupathi dmk edappadi palanisamy

அந்த சாரை காப்பாற்ற தான் திமுக அமைச்சர்கள் குரல் கொடுக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி பேச்சு !

சென்னை:  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தன்னுடைய போனில் சார் என்று யாரோடு பேசிக்கொண்டு இருந்ததாக மாணவி தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரில் […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy admk

தடையை மீறி போராட்டம்., சீமான் அதிரடி கைது! 

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி ஒருவர் கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே அதிமுக, பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தவெக தலைவர் விஜய் நேற்று […]

#Chennai 5 Min Read
NTK Leader Seeman Arrested in chennai

வன்கொடுமை விவகாரம் : வலுக்கும் போராட்டம்…”யார் அந்த சார்?” இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவகாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் […]

#ADMK 9 Min Read
edappadi palanisamy

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி  அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு, பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக […]

#Chennai 5 Min Read
R. N. Ravi

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அப்போது பதியப்பட்ட FIR விவரங்கள் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் மாணவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. […]

#Chennai 8 Min Read
S. Regupathy anna university issue FIR

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டுள்ளது. 4 சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா […]

#Annamalai 6 Min Read
Ma. Subramanian

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதோடு, பல கேள்விகளையும் எழுப்பி கொண்டு வருகிறது. அதன்படி, இந்த வழக்கில் […]

#Chennai 4 Min Read
AnnaUniversity