சேலத்தை சார்ந்த நான்கு பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.கார் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது.
இதை தொடர்ந்து காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் தீ பிடிக்க தொடங்கியது.உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விமான நிலையம் மற்றும் தாம்பரத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்குவந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
விமான நிலையம் அருகே கார் தீ பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…