சேலத்தை சார்ந்த நான்கு பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.கார் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது.
இதை தொடர்ந்து காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் தீ பிடிக்க தொடங்கியது.உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விமான நிலையம் மற்றும் தாம்பரத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்குவந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
விமான நிலையம் அருகே கார் தீ பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…