சேலத்தை சார்ந்த நான்கு பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.கார் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது.
இதை தொடர்ந்து காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் தீ பிடிக்க தொடங்கியது.உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விமான நிலையம் மற்றும் தாம்பரத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்குவந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
விமான நிலையம் அருகே கார் தீ பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…