சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக தொடங்கிய “சென்னை விழா – 2023″…!

சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” திருவிழாவை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” எனும் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சா்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருவிழா, மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025