தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஒருநாள் நாட்கள் ஆறு நாட்கள் வேலை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றம் இயங்கி வருகின்றது. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திங்கள் முதல் வெள்ளி வரை என்று இருந்த பணி தற்போது ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் அறிவிப்பில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து நீதிமன்றந்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…