அம்பா சமுத்திரத்தை சார்ந்த ஒருவர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறங்காவலர் ஆண்டு , மாதம் வருமானம் என்ன..? இந்த கோவிலின் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார்களாக..? போன்ற தகவல்களை ஆங்கிலம் அல்லது தமிழ் நாளிதழில் ஏதேனும் ஒன்றில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட விபரங்களை கூறமுடியாது என தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட அறங்காவலர் விபரங்களை வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ளாமல் என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…