பெண் ஐடி ஊழியர் கடத்தி கொலை! காஞ்சீபுரம் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தாவிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

Published by
மணிகண்டன்

சென்னையை அடுத்த சிறுசேரியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐடி ஊழியர் உமாமகேஸ்வரி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாகஉத்தம் மண்டல்,  ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பிலிருந்து மேல் முடிவு செய்யப்பட்டிருந்தது.,

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே கிழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஆகியவற்றில் முழுக்க விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதனை மேற்கோள் காட்டி மீண்டும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

45 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago