சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் மாணவி சத்யப்ரியா. இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிமுகமானவர் லாரன்ஸ் இவர்கள் பேஸ்புக்கில் பழகி பின்னர் அது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் சத்யப்ரியா, லாரன்ஸை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார், இதற்க்கு லாரன்ஸ் மறுத்துவிட அதிர்ச்சி அடைந்த சத்யப்ரியா, தனது தந்தையிடம் கூற, கோபமுற்ற அவர்,
லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்த மக்கள் லாரன்ஸை மீட்டு சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தனது மகளுடன் காதலித்த குடித்தனம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் வெட்டினேன் என கூறியுள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…