10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி உறவு கொண்டு வேறு பெண்ணை மணந்த இளைஞர்!

Published by
மணிகண்டன்

சென்னை, புழல் பகுதியை சேர்ந்துள்ள 10 ஆம் வகுப்பு மாணவியின் தாயார் , சென்னை சமூக நல அதிகாரியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ தனது 10ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உள்ளார்.

மேலும், இப்படி ஆசை வார்த்தை கூறி பல முறை தனது பெண்ணுடன் உறவு வைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் என் பெண்ணை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.’ என புகார் அளித்து இருந்தார்.

இதனை விசாரித்த அதிகாரிகள், மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
மணிகண்டன்
Tags: #Chennai

Recent Posts

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

49 minutes ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

2 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

2 hours ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

3 hours ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

4 hours ago