சென்னை, புழல் பகுதியை சேர்ந்துள்ள 10 ஆம் வகுப்பு மாணவியின் தாயார் , சென்னை சமூக நல அதிகாரியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ தனது 10ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உள்ளார்.
மேலும், இப்படி ஆசை வார்த்தை கூறி பல முறை தனது பெண்ணுடன் உறவு வைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் என் பெண்ணை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.’ என புகார் அளித்து இருந்தார்.
இதனை விசாரித்த அதிகாரிகள், மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…