சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்திருந்தது.
அதன்படி, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் மெட்ரோ சேவை இரவு 11 மணி வரை இயக்கப்பட்டது. அது மட்டுமின்றி, விடுமுறையை கொண்டாடி விட்டு வீடு திரும்புவோரின் வசதிக்காக நேற்றைய தினம் ரயில்கள் காலை 9 மணிக்கு பதிலாக 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டது.
அதே நேரத்தில், பண்டிகை தினத்தையொட்டி நாளையும் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 2 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…