சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, இவரும் சென்னை ஆவடியை சேர்ந்த ராதா என்கிற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிப்பது இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. பின்னர் பெற்றோர் சம்மதத்தை மீறி, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு பாலாஜியின் தந்தை இருவரிடமும் பேசியுள்ளார். அதாவது, பாலாஜியின் சகோதரி திருமணம் முடிந்த பிறகு இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்துவைத்து ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். அதுவரையில் ராதாவை அவர் பெற்றோர் வீட்டில் இருக்கும் படி கூறியுள்ளார்.
மாமனாரின் பேச்சை ஏற்று ராதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு பாலாஜி ராதாவிடம் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ராதா பாலாஜியின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர், ராதா தனது ரூமிற்க்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் இந்த தற்கொலை சம்பந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…