மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு உறவு குறித்து விருத்தாசலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் சொல்லுகிறார், அதிமுக மத்தியில் உள்ள அரசுக்கு அடிபணிந்து போகிறது என பேசுகிறார். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி இதுதான் எல்லா காலத்திலும் உள்ளது.
ஒரு வாகனத்திற்கு இரண்டு சக்கரம் , இரண்டும் சரியாக இருந்தால்தான் இலக்கை அடையமுடியும். மத்தியில், மாநிலத்தில் இணைந்து பணியாற்றினால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஒரு சக்கரத்தை வைத்து கொண்டு வாகனத்தை ஓட்டமுடியாது.
மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை அனுமதிப்பது மத்திய அரசாங்கம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு அனுமதி வாங்க, அதற்கு நீதி வாங்க மத்தியில் இணக்கமான உறவு இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…