மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு உறவு குறித்து விருத்தாசலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் சொல்லுகிறார், அதிமுக மத்தியில் உள்ள அரசுக்கு அடிபணிந்து போகிறது என பேசுகிறார். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி இதுதான் எல்லா காலத்திலும் உள்ளது.
ஒரு வாகனத்திற்கு இரண்டு சக்கரம் , இரண்டும் சரியாக இருந்தால்தான் இலக்கை அடையமுடியும். மத்தியில், மாநிலத்தில் இணைந்து பணியாற்றினால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஒரு சக்கரத்தை வைத்து கொண்டு வாகனத்தை ஓட்டமுடியாது.
மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை அனுமதிப்பது மத்திய அரசாங்கம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு அனுமதி வாங்க, அதற்கு நீதி வாங்க மத்தியில் இணக்கமான உறவு இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…