நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார் முதலமைச்சர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல உள்ளார். நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரை சந்தித்து முதலமைச்சர் பேச உள்ளார்.
ஜூன் 3-ல் கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை ஜனாதிபதி திறந்து வைக்க அழைக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர ஜனாதிபதி கால நிர்ணயம் செய்ய வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார் முதலமைச்சர். மேலும், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…