சாலையோரம் இருந்த தேநீர் கடையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அந்த கடையிலேயே தேநீர் வாங்கி அருந்தினர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மாம்பாக்கம் பகுதியில், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்றார். அப்போது சாலையோரம் இருந்த தேநீர் கடையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அந்த கடையிலேயே தேநீர் வாங்கி அருந்தினர். அப்போது, அங்கிருந்தவர்களிடம் முதல்வர் அவர்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…