முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா நடக்கிறது. இதற்காக முதலமைச்சர் கோவையில் இருந்து கார் மூலமாக நாளை மாலை திருப்பூர் வருகிறார். அதேபோல நாளை காலை 11 மணிக்கு கோவையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடக்கிறது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…