பல்வேறு துறைசார்ந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துறை சார்ந்த புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.
சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.44.30 கோடியில் 270 காவலர் குடியிருப்புகள் மற்றும் இரண்டு காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார். மார்த்தாண்டத்தில் ரூ.3.57 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், தடய மரபனு தேடல் மென்பொருள் செயலியையும் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…