நாளை அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், காவல் துறையில் 100 பேரும், தீயணைப்புத் துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகை பிரிவில் 2 பேருக்கும் , தடைய அறிவியல் துறை பிரிவில் 2 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கவும், 70 அடி உயர தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இரண்டு பேருக்கு அண்ணா பதக்கம், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையை சார்ந்த வீரராஜ், செல்வத்துக்கு அண்ணா பதக்கத்துடன் ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…