தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்க கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்க கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கார் சாகுபடிக்கு 21 ஆம் தேதி முதல் நவம்பர் 25 வரை, 97 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் 8,225.46 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…