முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ள நிலையில், ரூ.26.52 கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது என்றும், அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் போடப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனால் பெருமளவில் தொற்று தவிர்க்கப்பட்டுள்ளதாகாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…