முதலமைச்சர் பழனிசாமி -சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

தினகரன் அழைப்பு விடுப்பது திமுகவிற்குத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திடீரென்று ஒரு மாயையை ஏற்படுத்தி ,ஒரு பில்டப் தர வேண்டாம்.பணம் கொடுத்து கூடும் கூட்டமெல்லாம் நிலைத்து நிற்கப்போவதில்லை.அதிமுக மிகப்பெரிய இயக்கம்.கூட்டம் நடைபெறும் போது கட்சியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அண்ணன் -தம்பி பிரச்சினை,இதெல்லாம் ஒற்றுமையில் இருந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.அப்படித்தான் அவர் கூறினார்.அதுக்கு நீங்கள் ஒரு பில்டப் கொடுத்துவிட்டீர்கள்.இது நியாயமா ?..அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை.அவர் கட்சிக்கூட்டத்தில் பேசியுள்ளார்.ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நாம் அனைவரும் அண்ணன் ,தம்பிகள் .சண்டை வரக்கூடாது ,நம்முடைய பிரதான எதிரியான திமுகவை வேரோடு வேராக வீழ்த்துவது தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். ஆகவே சிறு சிறு சண்டைகளை விட்டுவிட வேண்டும். இதைத்தான் அமைச்சர் வேலுமணி கூறினார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,சசிகலாவும் தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று திமுக-வை அழைக்கின்றனர்.வேறு யாரையும் அழைக்கவில்லை. எங்களுக்கு பொது எதிரி திமுக. தினகரன் அழைப்பு விடுப்பது திமுகவிற்குத்தான்.எங்களுக்கு இல்லை.

சசிகலா -முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,எந்த ஜென்மத்திலும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago