ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பயன்கள் வழங்குதல் திட்டத்தை தொடங்கி  வைத்தார் முதல்வர். 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழா நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பின், “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அடையாளமாக சுமார் 15 பேருக்கு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1 லட்சம் பேருக்கு வழங்குவதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயருகிறது.

மேலும், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

14 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

1 hour ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

4 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

5 hours ago