பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளிடம் இன்று காணொளி மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கேட்பு ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில், மாணவர்களின் நலனைக் கருதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 13 கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்தனர். இவர்கள் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தையும் முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…