#BREAKING: +2 தேர்வு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்- அன்பில் மகேஷ்..!

Published by
murugan
  • பிளஸ் டூ பொதுத் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை பெற்றது.
  • பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார்.

பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளிடம் இன்று காணொளி மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கேட்பு ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில், மாணவர்களின் நலனைக் கருதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 13 கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்தனர். இவர்கள் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தையும் முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

 

 

 

Published by
murugan
Tags: Anbil Mahesh

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

52 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago