துணை ஜனாதிபதிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

Published by
பாலா கலியமூர்த்தி

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

நாட்டின் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜெகதீப் தன்கர் பிறந்தநாளையொட்டி, குடியரசு தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல ஆண்டுகள் நாட்டுக்காக சேவை செய்ய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளும் தேச சேவையில் இருக்க வாழ்த்தினார்.  ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951 இல் பிறந்த தன்கர், ஆகஸ்ட் 11, 2022 அன்று இந்தியாவின் 14 வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 minutes ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago