முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை இரண்டே நாளில் கொன்ற கொடூர தாய் ..!

Published by
murugan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரின் மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தையாக சோலையம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் காணாமல் போய்விட்டார். இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் போலீசார் சென்னையில் சோலையம்மாளையும் , அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில் முறையற்ற உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்று விட்டதாக கூறினர்.

குழந்தையின் உடலை சேவூர் உள்ள நிலத்தில் புதைத்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

1 hour ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

4 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

5 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago