திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவை சார்ந்தவர் கோபால்(73)வந்தவாசி கூட்டுறவு நிளவள வங்கியில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கோதை.இவர்களுக்கு ராம்குமார் ,லட்சுமணகுமார் என இரண்டு மகன்களும் ,சுமதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்த தம்பதி உயிருடன் இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளிடம் ஒரு வாக்குறுதியை பெற்று உள்ளனர்.அதாவது நாங்கள் இறந்த பிறகு எங்களது உடலை மருத்துவகல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன் கோதை இறந்து உள்ளார்.இதனால் இவரது உடலை மேல்மருவத்தூர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நேற்று காலை கோபால் இறந்து உள்ளார்.தந்தையின் வாக்குறுதி படி ராம்குமார் ,லட்சுமணகுமார் கோபால் உடலை தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…