ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் கார்த்திக் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு நடிகர் கார்த்தி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் திரையுலகினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த புதிய சட்டத்தால் இனி வரவுள்ள படங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களுக்கும் ஆபத்து தான் எனவும் கூறியுள்ளார். இது திரையுலகினரின் கருத்து சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும், எங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதால் தான் நாங்கள் தமிழக முதல்வரை அணுகியிருக்கிறோம் எனவும் விளக்கமளித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…