ரூ.518 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் திட்ட பணிகள் தொடக்கம்.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.518.17 கோடி மதிப்பீட்டில் 21 முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன்பின்னரே கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையும் முதலமைச்சர் வழங்கினார்.

அதுமில்லாமல் புதிய சில திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக ரூ.136 கோடி மதிப்பில் புதிய திட்டமும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பாக சுமார் ரூ.309 கோடியும், நகராட்சி நிர்வாகம் இயக்குனரகதுக்கு ரூ.13 கோடி,  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.57 கோடி மதிப்பில் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎஸ் நேரு, இத்துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

25 seconds ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

35 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago