Udhaystalin [Image source : Twitter /@Udhaystalin ]
மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பது எவ்வளவு முக்கியத்துவமா அதே அளவிற்கு செவிலியர்கள் இருப்பதும் முக்கியமான ஒன்று. தங்களுடைய உயிர்களை பணையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் என்று கூறலாம்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் எல்லாம் காலை, மாலை, இரவு என நேரம் காலம் பார்க்காமல் தன்னுயிரை பணையம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றினர். இந்நிலையில், இன்று மே 12-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர்கள் தினம் (InternationalNursesDay) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் கூறியதாவது ” மருத்துவத்துறையில் தன்னுயிரை பணயம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDayவாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற நம் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழும் செவிலியர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…