காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து வாக்கு சேகரிப்பு..!

Published by
murugan

ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து  தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை  ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் LXA.சார்த்தோ RTI துறை மாநில தலைவர் வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் J. சாதிக் அகமது மற்றும் RTI துறை ஒருங்கிணைப்பாளர் பர்மாபஜார் நாகூர்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Published by
murugan

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

46 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

58 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago