அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்களாக ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரியில் லைவில் இருக்கும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு லைஃப் கிடைக்கும், அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார்.
ஆட்சியில் இருந்தபோது குளங்களை தூர்வாராமல், இப்போது குளங்களை தூர்வாருவதுபோல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். நாங்குநேரி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…