கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி.
இன்று காலை கோவை விமான நிலைய வளாகத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டுவந்த கைப்பைக்குள் துப்பாக்கி மற்றும் ஏழு தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள், அந்த நபரை சிஐஎஸ்எப் வீர்ரகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பகுதியை சேர்ந்த கே.எஸ்.பி.தங்கல் என்பதும், அவர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் கோவையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…