தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவால் அக்13ந்தேதி காலமானார். அவருடைய உடல் சொந்தரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் முதல்வரை நேரில் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று SDPI மாநில தலைவர் நேரில் ஆறுதல் தெரிவித்தாக முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் SDPI கட்சி மாநில தலைவர் திரு.நெல்லை முபாரக், தேசிய துணைத்தலைவர் திரு.தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் திரு.அச உமர்பாரூக், மாநில செயலாளர் திரு.அமீர்ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏகே கரீம், மாவட்ட நிர்வாகிகள், மறைவெய்திய எனது தாயாருக்கு மரியாதை செலுத்தி ஆறுதல் கூறினர் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமியின் ட்வீட்:
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…