ஆளும்கட்சி -எதிர்கட்சி இடையே விவாதம்.! ஊழியர்களை அவமதிக்கும் வகையில் போசுவதா ..?- பழனிசாமி .!

Published by
murugan
  • நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.
  • தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் என பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வில்லை என திமுக துணை தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி இடையே விவாதம் நீண்டது. பின்னர் இடைமறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை எனவும், இந்த தேர்தலை  நடத்தியதும் ,வாக்குகளை எண்ணியதும்  அரசு ஊழியர்கள் தான் அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா..? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசுவதாக பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்த தேர்தல் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்தி உள்ளது.அந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் நேர்மையோடும் ,நீதியோடும் நடுநிலையோடு செயல்பட்டு இருக்கிறார்கள்.அதனால் தான் 400-க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago