சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் முக்கிய கட்டடங்கள், காய்கறி சந்தைகள், ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தார், அருகே வசித்து வந்த குடியிருப்புவாசிகள் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…