BREAKING: கோவையில் தன்னார்வலர் ஒருவருக்கு கொரோனா உறுதி.!

Published by
murugan

கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தன்னார்வலர் கடந்த 23 -ம் தேதி டெல்லியில் இருந்து கோவை வந்துள்ளார். இதையெடுத்து அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்தபோது  நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இந்த தன்னார்வலர் கோவையில் உள்ளகாவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இந்த தன்னார்வலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட  நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து 40 காவலர்களுக்கு  மருத்துவ பரிசோதனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை  1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு 1173 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
 

Published by
murugan

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

34 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

1 hour ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago