கோவையில் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. இன்று முதல் கிராஸ்கட் வீதியில் செல்போன் கடைகள் அடைப்பு!

Published by
Surya

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் இன்று முதல் அடைப்பு.

கோவையில் புதிதாய் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,052 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளர்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் உள்ள அனைத்து செல்போன் கடைகளும் இன்று (29.7.2020) முதல் 2.8.2020 வரை 5 நாட்களுக்கு கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் அடைக்கப்படவுள்ளது.

Published by
Surya

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago