கோவை, காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் இன்று முதல் அடைப்பு.
கோவையில் புதிதாய் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,052 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் உள்ள அனைத்து செல்போன் கடைகளும் இன்று (29.7.2020) முதல் 2.8.2020 வரை 5 நாட்களுக்கு கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் அடைக்கப்படவுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…