தமிழகத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது
.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…