தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருப்பதாக தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த 5 மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகாரிக்க வேண்டும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களை தயாராக வைக்க வேண்டும், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அம்மாவட்டங்களுக்கு வரும் அனைவரையும் தீவிரமாக கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…