கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில், நிலையில், சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து தற்போது மாக்களுடன் விழுப்புடன் இருக்குமாறும், கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் முக கவசம் அணியுமாறும் அரசு வலியறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து, இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், திமுக, மநீம, தேமுதிக கட்சி வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…