சென்னையிலிருந்து வருவோரால் புதுச்சேரியில் கொரோனா அதிகரிக்கிறது என -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
சென்னையிலிருந்து வருவோரால் புதுச்சேரியில் கொரோனா அதிகரிக்கிறது மக்கள் எச்சிக்கையாக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து வருவோருக்கு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று இருப்பவர்களிடமிருந்து நோய் தோற்று பரவுவதால் புதுச்சேரி மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…