சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மட்டுமே, மேலும் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பரவும் மையமாக மாறி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை சென்று வந்தர்வர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து, கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில் இன்று மட்டுமே, கோயம்பேடு சந்தை மூலமாக தொழிலாளர்கள் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 160-ஆக உள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக சுமார் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…