சென்னையில் மாவட்டத்தில் போலீசில் கொரோனா பாதிப்பு 786 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது , நேற்றும் ஒரு நாள் மட்டும் சென்னையில் 1375 பேருக்கு கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் சென்னையில் போலீசாருக்கு கொரனோ எண்ணிக் கை அதிகமாகதான் உள்ளது, சென்னை முன்னதாகவே 758 போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதியதாக மேலும் 28 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது என்றும் கூறப்படுகிறது.மேலும் மொத்தமாக பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை நேற்று 301 ஆக உயர்ந்துள்ளது மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…