இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது. இதனால், மக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர். இந்த முகாமில், 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும், 45-59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…