இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது. இதனால், மக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர். இந்த முகாமில், 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும், 45-59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…